Sunday, January 23, 2022

மன உளைச்சல்

 

மனஉளைச்சல் தூக்கத்திற்குக் கேடு!

அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1049)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிதென்றார் அய்யன்!
நெருப்பினுள் தூங்கவும் கூடும் மனதில்
பெருகும் உளைச்சலில் துஞ்சல் அரிது.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home