Sunday, February 27, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழில் கவிதை!


எந்தக் குறிப்பிட்ட காலத் திலுமிங்கே

நம்முடைய  கொள்கையோ சூழலைக் காப்பது

மட்டுமின்றி இந்த மனித இனத்தையும்

கட்டமைப்பில் வாழவைக்கும் 

போக்கும் இருக்கவேண்டும்!

ஒற்றுமை மற்றும் பகிர்தலெனும் பண்புகள்

சிந்தும் மகிழ்ச்சி மெதுவாய் மறைகிறதே!

என்றுமிது நல்லதல்ல சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home