Sunday, May 08, 2022

மருமகன் ரவி அனுப்பிய படம்


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


ஒருசிலர் நற்பண்புச் சான்றோராய் நல்ல 

புகலிடமாய் வாழ்வார்கள்! அத்தகைய நல்லோர்

அகங்குளிரத் தோழராக மாறிவிட்டால் நாளும் 

சிறப்பாக வாழலாம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home