Wednesday, June 29, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களை நேரத்தில் செய்யும் கலையைத்

தயங்காமல் கற்கவேண்டும்! செய்யும் செயலை

நயமாக முன்கூட்டி நாமோ முடித்தால்

மகிழ்ச்சி அதிகமாகும்! நீங்கள் ரயில்கள்

வருமுன்னே போன மகிழ்ச்சி நிறைந்த

அனுபவ முண்டா? உரை.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home