Thursday, April 06, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

எப்போதும் நாமோ விடைகாண விட்டுவிட்டு
முற்றும் எதிர்வினை ஆற்றப் பதறுகிறோம்!
என்றும் விடைகாண்போம்! இங்கே எதிர்வினை
தந்துவிட்டுப் பின்னர் வருந்துவதைக் காட்டிலும்
நன்றாம் விடைகாணல் தான்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home