Monday, September 25, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை:

தேவை உருவானால் சிக்கலோ ஒன்றெனினும்
நீங்கள் பலதீர்வைக் காண்பீர்கள்! உங்களுக்குத்
தேவை கவனமுடன் சிக்கலைத் தீர்க்கவேண்டும்!
தீர்வில் கவனம் செலுத்து.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home