Friday, September 22, 2023

வள்ளுவத்தைப் பின்பற்று


வள்ளுவத்தைப் பின்பற்று!

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்


கோபம் கொள்ளாதே!

AVOID ANGER! BE HEALTHY!


கோபம்.. நமது உடலில் ஏற்படுத்தும் தீமைகள்:


நமக்கோ இரத்த அழுத்தமோ கூடும்!

இதயநோய் உண்டாகும்! மூச்சுவிடும் போக்கில்

படபடப்பு கூடும்! உடல்நடுங்கும்! அல்சர்

மனத்தடு மாற்றம் செயல்களும் சொல்லும்

அனைத்துமே கட்டுப்பாட் டைமீறிச் செல்லும்!

உறவுகள் பாதிக்கும்! நிம்மதிக்கு வேட்டும்

மனநிலை பாதிப்பும் உண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home