Wednesday, January 03, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வேலையை ஒத்திவைத்தல் என்பது நோயாகும்!
தீர்வளிக்க வல்லமை உள்ளவர் நீங்கள்தான்!
வேலையைச் செவ்வனே அப்போதே செய்யவேண்டும்!
வேலையை ஒத்திவைத்தல் தப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home