Tuesday, April 23, 2024

நண்பர. எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதில் எவைகள் இருக்கின் றனவோ
அவைகளோ நம்முடைய கட்டுப்பாட் டில்தான்
இருக்கிறது! எண்ணங்கள் எப்படி இங்கே
மனதையே கட்டுப் படுத்துதோ அந்த
நிலைகளும் நம்வசந்தான் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home