Friday, July 12, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அன்பு! அறம்மட்டும் என்பதல்ல! வாழ்க்கையின்
நன்னெறி காட்டும் வழிமுறையாம்!
உள்ளத்தில்
என்றும் மகிழ்ச்சியைத் தேடும் பெருநெறியாம்!
அன்பை அதிகமாகத் தந்தால் அமைதியும்
நன்மகிழ்வும் வாழ்விலே உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home