Thursday, July 11, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் எதனையோ செய்வதால்
உள்ளம் மகிழும்! அதுவே பலமடங்காய்ப்
பல்கிப் பெருகுமிங்கே நல்லதைச் செய்திருந்தால்!
நல்லதைச் செய்வோம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home