Tuesday, July 09, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொன்றும் நம்முள்ளம் காட்டும் உருநிழலே!

அப்படித் தோன்றுவதை நம்முள்ளம் வாழ்க்கையில்

எப்படியும் மாற்றும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home