Sunday, July 07, 2024

குற்றம் குற்றமே!

 குற்றம் குற்றமே!


சொந்த மனைவியை விட்டுவிட்டு இன்னொருத்தன்

சொந்தமாக வாழ்ந்த மனைவியுடன் வாழ்வது

எந்தவகை தன்னில் நியாயமாகும் இங்கேதான்?

சென்றதும் குற்றந்தான்!  நாடியே அங்கேதான்

வந்தவனை ஏற்றதும் குற்றமே! இக்குற்றம்

மன்னிக்கக் கூடியதா? கூறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home