Thursday, July 04, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இசைந்துபோகும் தன்மையே வெற்றி கொடுக்கும்!
அறிவுதான் எத்தகைய சிக்கலுக்கும்  ஏற்ப
எழுத்தாக்கம் உண்டாக்கும்! மேலும் நமக்கோ
எளிமை வழியை வடிவமைக்கும் இங்கே!
அடையாளம் கண்டேதான் பின்பற்ற வேண்டும்!
இசைந்துபோகும் பண்பைப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home