Saturday, July 06, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சியின்றி நாமோ இருப்பதற்கு இங்கே
உகந்ததோர் காரணம் இல்லையே! வாழ்வில்
எதுநடந்த போதிலும் நல்லதற்கே! உள்ளம்
இதைத்தான் முதலிலே கற்கவேண்டும்! வாழ்வில்
மகிழ்ச்சி வழிந்தோடும் உங்கள் வழியில்!
நடப்பதெல்லாம் நன்மைக்கே தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home