Tuesday, July 23, 2024

நண்பர் சேது மாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


விண்ணில் இதயத்தை வண்ணத்துப் பூச்சிகள்

அன்பின் அடையாள மாக எடுத்துவரும்

கண்கொள்ளாக் காட்சியைத் தூதனுப்பி நல்லிர 

வென்றேதான் நண்பரோ சொல்கின்றார்! வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home