Monday, July 22, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நிலவின் நிழலோ குளத்தில் தெரிய

மலர்களோ சூழ்ந்தே ரசிக்க இரண்டு

கரைகளில் நிற்கும் மரங்களோ பார்க்க

இரவின் அழகினைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home