நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
ஒவ்வோர் செயலுக்கும் நேர வரையறை
உண்டு! செயல்பாடு எல்லாம் நிகழ்வாகும்!
என்றுமே நேரத்தில் நாமோ நிறைவேற்றி
அந்தச் செயலைச் சிறப்பாய் நினைவிலே
தங்குமாறு செய்தலோ உங்கள் கரங்களில்
உள்ளது! என்றுணர்தல் நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home