மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, May 28, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நீங்கள் மகிழ்ச்சியின் தூண்டுகோல் ஆயிரம்
பேர்களுக்கு! உங்கள் செயல்களால் அந்நிலையை
நாளும் இழக்கவைக்க வேண்டாம்! மகிழ்ச்சியைத்
தூண்டுங்கள் உங்களைச் சுற்றித்தான்! எல்லோரும்
போற்றுவார் உங்களைத் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
2:21 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
அறநெறி காப்போம்
சந்திப்பும் பிரிவும் இயல்பு
சென்றதற்காக ஏங்கவேண்டும்
நாமாக வாழ்வோம்
நண்பர் எழில்புத்தன்
நண்பர் BSNL இராமசாமி
வேலிக்குள் வாழப் பழகு
மூடநம்பிக்கை
மருமகள் சத்யபாமா
நண்பர் பாலு B1
0 Comments:
Post a Comment
<< Home