Sunday, May 25, 2025

மருமகள் சத்யபாமா


 என்றும் நினைவிலே போற்றுவோம்!

பள்ளிப் பருவம் நினைத்தால் இனிமைதான்!

எங்கெங்கோ வாழ்ந்தாலும் எப்படியோ வாழ்ந்தாலும்

அன்று புளியங் குடியில் படித்தகாலம்

இன்று நினைவில் நிழலாட பார்த்திருந்தோம்!

என்றும் நினவிலே போற்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home