Saturday, May 24, 2025

நண்பர் பாலு B1


 நண்பர் பாலு(B1) அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வாழை இலையிலே சாதமும் அப்பளமும்

நால்வகைக் காய்கறிகள் சாம்பார் ரசத்துடன் 

மோரும் பருப்புடன் நம்மைக் கவர்ந்திழுக்கும் 

நான்குசில்வர் கிண்ணத்தில் வாழைப் பழத்துடன் 

பாக்குடன் வெற்றிலையும் வைத்திருந்தார்! ஆகாகா!

அட்டகாசம் போங்கள் உணவு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home