கரும்புள்ளி
கரும்புள்ளி!
மணநாள் 50 ஆண்டு நிறைவு!
29.05.1975-29.05.2025
வெண்ணிற ஆடை அணிந்திருந்த போதிலும்
கண்களில் இங்கே முதலில் படுவதோ
வெண்ணிற ஆடையில் உள்ள கரும்புள்ளி
மட்டுந்தான்! அந்தக் கரும்புள்ளி யைப்போல
சொந்தமகன் ஆகிவிட்டான்! எங்களுடன் இல்லாமல்
சொந்தமகன் ஊருக்குச் சென்றுவிட்டான்! சுற்றத்தார்
உள்ளனர் வாழ்த்தினர் இங்கு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home