Thursday, May 29, 2025

கரும்புள்ளி

 கரும்புள்ளி!

மணநாள் 50 ஆண்டு நிறைவு!

29.05.1975-29.05.2025

வெண்ணிற ஆடை அணிந்திருந்த போதிலும்

கண்களில் இங்கே முதலில் படுவதோ

வெண்ணிற ஆடையில் உள்ள கரும்புள்ளி

மட்டுந்தான்! அந்தக் கரும்புள்ளி யைப்போல

சொந்தமகன் ஆகிவிட்டான்! எங்களுடன் இல்லாமல்

சொந்தமகன் ஊருக்குச் சென்றுவிட்டான்! சுற்றத்தார்

உள்ளனர் வாழ்த்தினர் இங்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home