கூடித் தொழில் செய்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
18 கூடித் தொழில் செய்
---------------------------------------------
தனிமரம் தோப்பாக மாறாது! ஆனால்
தனிமனிதன் கூட்டாகச் சேர்ந்து குழுவாய்
இணைந்து குழுவுணர்வால் ஒன்றாய் உழைக்கும்
முனைப்பால் உயரலாம் நம்பு.

0 Comments:
Post a Comment
<< Home