Sunday, March 29, 2026

காலம் அழியேல்

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------

14 காலம் அழியேல்

காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் மீண்டுமந்தக்

காலம் திரும்பக் கிடைக்காது கண்மணியே!

காலத்தைப் பொன்போல் கடமையைக் கண்போல

வாழ்க்கையில் போற்றிமுன் னேறு.

0 Comments:

Post a Comment

<< Home