காலம் அழியேல்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
14 காலம் அழியேல்
காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் மீண்டுமந்தக்
காலம் திரும்பக் கிடைக்காது கண்மணியே!
காலத்தைப் பொன்போல் கடமையைக் கண்போல
வாழ்க்கையில் போற்றிமுன் னேறு.

0 Comments:
Post a Comment
<< Home