எண்ணுவது உயர்வு
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
7.எண்ணுவது உயர்வு
குறுக்குவழி எண்ணங்கள் தாழ்வைக் கொடுக்கும்!
உறுத்தல்கள் இல்லா உயர்வான எண்ணம்
மிடுக்காக வாழ்வதற்கு நல்வழி காட்டும்!
தொடுக்கின்ற எண்ணம்போல் வாழ்வு.

0 Comments:
Post a Comment
<< Home