Sunday, March 29, 2026

எண்ணுவது உயர்வு

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

7.எண்ணுவது உயர்வு

குறுக்குவழி எண்ணங்கள் தாழ்வைக் கொடுக்கும்!

உறுத்தல்கள் இல்லா உயர்வான எண்ணம்

மிடுக்காக வாழ்வதற்கு நல்வழி காட்டும்!

தொடுக்கின்ற எண்ணம்போல் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home