இளைத்தல் இகழ்ச்சி.
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
3.இளைத்தல் இகழ்ச்சி.
சோர்வுக் கிடங்கொடுத்தால் சோம்பல் உருவாகும்!
ஆர்வம் முயற்சிகள் பின்தங்கும்! முன்னேற்றம்
வேரிழக்கும்! அச்சாணி தூர்ந்து நகராத
தேராகும் வாழ்க்கை உணர்.

0 Comments:
Post a Comment
<< Home