Sunday, March 29, 2026

இளைத்தல் இகழ்ச்சி.

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

3.இளைத்தல் இகழ்ச்சி. 

சோர்வுக் கிடங்கொடுத்தால் சோம்பல் உருவாகும்!

ஆர்வம் முயற்சிகள் பின்தங்கும்! முன்னேற்றம்

வேரிழக்கும்! அச்சாணி தூர்ந்து நகராத

தேராகும் வாழ்க்கை உணர்.

0 Comments:

Post a Comment

<< Home