பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
4.ஈகை திறன்
இருப்பதில் தன்னால் இயன்றதை இங்கே
தருவதே ஈகை! தரமறுத்துச் சேர்த்தால்
துரும்பும் உடன்வராது நீசெல்லும் நேரம்!
தருவதில் இன்பம் உணர்
posted by maduraibabaraj at 4:35 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home