கற்றதொழுகு
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------.
13.கற்றதொழுகு
கற்பதை நல்லதாய்க் கற்றுத் தெளியவேண்டும்!
கற்றுத் தெளிந்ததும் உள்வாங்கி வாழ்க்கையில்
அப்படியே பின்பற்றி வாழ்ந்தால் மதிப்புண்டு!
எப்படியோ வாழ்தல் இழிவு.

0 Comments:
Post a Comment
<< Home