Sunday, March 29, 2026

கற்றதொழுகு

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------.

13.கற்றதொழுகு

கற்பதை நல்லதாய்க் கற்றுத் தெளியவேண்டும்!

கற்றுத் தெளிந்ததும் உள்வாங்கி வாழ்க்கையில்

அப்படியே பின்பற்றி வாழ்ந்தால் மதிப்புண்டு!

எப்படியோ வாழ்தல் இழிவு.

0 Comments:

Post a Comment

<< Home