கிளைபல தாங்கேல்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
15. கிளைபல தாங்கேல்
பிரித்துப் பிரித்துப் பிரித்தாளும் சூழ்ச்சி
பிரிவினை உண்டாக்கித் துண்டாடிப் பார்க்கும்!
பிரிவினைச் சக்திகள் நாட்டின் களைகள்!
பிரிவைச் சகிப்பது கேடு.

0 Comments:
Post a Comment
<< Home