Sunday, March 29, 2026

கிளைபல தாங்கேல்

 பாரதியின் புதிய ஆத்திசூடி

---------------------------------------------------------------

15. கிளைபல தாங்கேல்

பிரித்துப் பிரித்துப் பிரித்தாளும் சூழ்ச்சி

பிரிவினை உண்டாக்கித் துண்டாடிப் பார்க்கும்!

பிரிவினைச் சக்திகள் நாட்டின் களைகள்!

பிரிவைச் சகிப்பது கேடு.


0 Comments:

Post a Comment

<< Home