நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
கையில் இருக்கும் பணிமுடித்தல் நல்லது!
கண்ணுக் கெதிரிலே உள்ள படியிலே
கால்வைப்ப தைவிட்டு மாடிக்குப் போகின்ற
அந்தப் படியனைத்தை நோட்டமிடல் தப்பாகும்!
உள்ளத் தெளிவை அளிக்கும் இலக்குகளை
வெல்ல வழிவகுக்கும் சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home