நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
எப்போதும் நீங்கள் செயலைத்
தொடங்கிட
முற்படும் போதெல்லாம் நேர்மறை
எண்ணமுடன்
அந்தச் செயலைத் தொடங்குங்கள்!
அந்தவேலை
நல்லபடி யாகவும் வேகமாக பண்படும்!
எந்த எதிர்மறை எண்ணமும் ஆட்கொள்ள
இங்கே அனுமதித்தல் தீது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home