Monday, July 06, 2026

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


நண்பர் இருந்தாலும் இல்லையென்

 றாயினும்

அன்பு இருந்தாலும் இல்லையென்

 றாயினும்

மண்ணில் தனியாய்ப் பிறந்தோம் !

 முடிந்ததும்

தன்னந் தனியாய் இறந்திடுவோம்!

 வாழ்க்கையோ

இங்கே இயங்கும் வழக்கம்போல்!

 உன்மீது

என்றும் கவனம் செலுத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home