Monday, September 07, 2026

நண்பர. எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை:

மற்றவரை இங்கே மகிழ்ச்சியாக

 வைக்கவேண்டும்

என்று விரும்பினால் நீங்கள் உடனேதான்

செய்யுங்கள்! இத்தகைய வாய்ப்பு

 கிடைக்காது! 

உங்களுக்கு உள்ள திருப்தி மகிழ்ச்சியும்

என்றும் இழந்திடுவீர் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home