அக்காலம் நாமோ மிதிவண்டி மீதமர்ந்தே
அக்கறை கொண்டேதான் அன்புடன்
பிள்ளைகள்
முன்பின்னே உட்கார நாளும்
மகிழ்ந்தேதான்
சென்றோம்! களிப்பில் மிதந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:11 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home