Tuesday, September 15, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


தடைகளோ மற்றும் அடைப்புகளோ

 இல்லை

கிடைத்தது வாய்ப்புதான் கற்பதற்கு

 மற்றும்

நமது வலிமையை மேம்படுத்த என்று

நினைக்கத் தொடங்கும் பொழுதே

 நிலையாய்

அகத்தில் முழுமையைக் காணுகின்ற

 நல்ல

விடைகிடைத்த தென்றே உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home