நிலையில்லை!
நூறாண்டு காலமிங்கே வாழும்
உறுதிவேண்டும்!
வாழ்வில் அடுத்த நொடியிங்கே சாவதற்கு
நாள்தோறும் அஞ்சாத நெஞ்சுரம்
வேண்டுமிங்கே!
வாழ்க்கை நிலையில்லை காண்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:03 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home