Thursday, March 28, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனித இனத்திற்கு மாபெரும் தேவையுண்டு!
மக்கள் இயந்திரமாய் மாறி வருகின்றார்!
அன்பினைக் கற்று இனிமையாய்ப் பேசுங்கள்!
இங்கே மகிழ்ச்சியை அன்பை இனிமையை
நன்கு மணங்கமழ ஆதார மாகநீங்கள்
இங்கே திகழலாம் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home