என்னபயன்?
கோயிலுக்குச் செல்லலாம்! வேண்டுதல் வைக்கலாம்!
ஆயினும் மாந்தர் அடிப்படை ப் பண்புகள்
நேர்மறை இன்றி எதிர்மறை யாயிருந்தால்
கோயிலால் என்னபயன் கூறு?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:24 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home