கீழோர்க்கு அஞ்சேல்
பாரதியின் புதிய ஆத்திசூடி
---------------------------------------------------------------
16.கீழோர்க்கு அஞ்சேல்
துன்பங்கள் தந்து துவளவைக்கும் கூட்டத்தைக்
கண்டுகொள்ள வேண்டாம்! புறக்கணித்து முன்னேறு!
வன்மனம் கொண்டவர்க்கும் நன்மைகள் செய்யவேண்டும்!
என்றும் பெருந்தன்மை ஏந்து.
0 Comments:
Post a Comment
<< Home