Thursday, September 25, 2008

நல்ல மனிதன்

இல்லக் கதவுகளைப் பூட்டலாம்!உன்னுடைய
உள்ளக் கதவுகளைப் பூட்டாதே!--உள்ளத்தில்
உள்ளதை உள்ளவாறு மாசின்றிச் சொல்பவனே
நல்ல மனிதன்!நவில்.

0 Comments:

Post a Comment

<< Home