Thursday, September 11, 2008

மதுவைத் தீண்டாதே

படித்தவர்கள் பண்பிழந்த கோலத்தில் நின்று
குடித்துவிட்டுக் கூத்தடிக்கும் போக்கு -- மதியிழக்க
வைத்தே அவமானச் சின்னமாக்கி பார்க்குதம்மா!
நச்சைத்தான் தீண்டாமல் வாழ் .

0 Comments:

Post a Comment

<< Home