Tuesday, September 02, 2008

தவிப்பு

இயற்கை உருவாக்கும் சீரழிவைத் தாங்கித்
துயரம் விலகிடும் போது -- செயற்கைத்
துயரங்கள் தூண்டிலிட்டு வேடிக்கை பார்ப்பதால்
மயங்கித் தவிக்கின்றோம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home