Wednesday, September 03, 2008

ரணகளம் !

உலகில் பிறக்கும் அனைவருக்கும் வாழ
உரிமை இருக்கிறது ! ஆனால் -- வரிந்துகட்டும்
வர்க்கபேதம் மக்களை வாட்டும் ரணகளமாய்த்
துள்ளவைத்துப் பார்ப்பதேனோ சொல் .

0 Comments:

Post a Comment

<< Home