Saturday, November 22, 2008

தனிமை குடைந்தெடுக்கும்

ஆத்திரத்தைக் கோபத்தைக் கொண்டாட்டம் போடவிட்டால்
சீற்றம் தினவெடுக்க நாள்தோறும் -- ஏற்றம்
தடைபட சுற்றம் விலக்கத் தனிமை
குடைந்தெடுக்கும் வாழ்வில் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home