Sunday, November 09, 2008

உட்பகையை விரட்டு

அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை!
கொடுத்த பிறவியில் வாழ்வைக் -- கடும்புயலாய்
மாற்றுவதும் தென்றலாய் மாற்றுவதும் உள்ளத்தில்
ஊற்றெடுக்கும் உட்பகைதான்! கூறு.

0 Comments:

Post a Comment

<< Home