Sunday, October 26, 2008

எங்கே செல்ல?

வீட்டுக்குள் சென்றால் மழைவெள்ளம் சூழ்ந்தது!
நாட்டமுடன் பள்ளிக்குச் சென்றாலோ -- நாட்டில்
மழையென்றே சொல்லி விடுமுறை என்றார்!
கலங்குகின்றேன்! என்குசெல்வேன்?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home