Sunday, October 19, 2008

வடிகட்டியாய் இரு!

எதைச்சொல்ல வேண்டும்! எதைச்சொல்ல வேண்டாம்!
இதையறிந்து கொண்டால்தான் இன்பம்!-- இதிலே
பெரியோர் வடிகட்டி போலிங்கே வாழ்ந்தால்
அருமைதான் என்றும்!அறி.

0 Comments:

Post a Comment

<< Home