Friday, September 26, 2008

தாயமுதம்

என்னதான் பாட்டியும் தாத்தாவும் ஊட்டி ஊட்டி
நன்றாய் வளர்த்தாலும் தாய்தரும் -- கஞ்சியே
இங்கே குழந்தைக்கு அமுதமாய்த் தோன்றுமடி!
இன்பமுடன் வாழும் சிரித்து.

0 Comments:

Post a Comment

<< Home