Friday, September 26, 2008

உறவை முறிக்காதே

உறவின் இழைகள் அறுந்து விடாமல்
தொடரும் நிலைதான் உறவை வளர்த்து
சிறக்கவைத்துப் பார்க்கும்! அறுபடச் செய்தால்
உறவே முறிந்துவிடும்!பார்.

0 Comments:

Post a Comment

<< Home