Friday, September 26, 2008

பொறுமையே நன்று

கருத்துக்கள் மோதி கணைகளாய்த் தாக்கி
நெருடலை ஏற்படுத்தி னாலும்--பருவத்தின்
பக்குவம் அவ்வளவே என்று பெரியவர்கள்
முற்றும் பொறுத்தலே நன்று.

0 Comments:

Post a Comment

<< Home